தேவனாகிய கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்

Saturday, January 29, 2011

சங்கீதம் 37-34

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதுக்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய் - சங்கீதம் 37:34

Friday, January 28, 2011

பிரசங்கி 5-2

தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன்வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய்,  ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக ( பிரசங்கி 5:2 )

Thursday, January 27, 2011

நீதிமொழிகள் 12-28

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு அந்த பாதையில் மரணம் இல்லை. (நீதி12:28 )